Tuesday, November 9, 2021

உங்கள் மாவட்டத்தில் ௭ன்ன அலர்ட்?


வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடல் பகுதியில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மற்றும் நாளை மறுதினம் சில இடங்களில் கன முதல் அதி கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதீத கனமழைக்கான வாய்ப்பு இருந்தால் பெய்வதற்கான வாய்ப்பு இருந்தால் 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கையும் விடப்படும். ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும், மிக கனமழை

நாளை (10ம் தேதி) - சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாளை மறுநாள்(11ம் தேதி) - ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள்(11ம் தேதி) - ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, மற்றும் காரைக்கால் 

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: 

நாளை(10ம் தேதி) - கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர்,

திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரிக்கு நாளை மறுநாள்(11ம் தேதி) -கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி

No comments:

Post a Comment

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...